ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் "வணிகத்துறையில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம்" குறித்து கருத்தரங்கு

கோவை நவகரையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் வணிகத்துறை சார்பில் "வணிகத்துறையில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம்" குறித்து ஒருநாள் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி நடத்தினார். ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) தங்கவேலு தலைமை தங்கினார். 



கருத்தரங்கில், ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி பேசுகையில்; தினசரி ஆங்கில பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். மேலும்  நாம் தினசரி செய்தி படிக்கும் போது நம்மை சுற்றி நடக்கும் தகவல்கள் அறிய முடிகிறது. மேலும் அதை பற்றிய செய்திகள் சேகரித்தும் அது மற்றவர்களுடன் பேசுகையில் பல்வேறு தகவல் நமது அறிவுக்கு கொண்டுபோய் சேர்க்கிறது. மேலும், நாம் செய்திதாள் படிக்கும் போது, அதில் உள்ள சுவாரசியமான தகவல்கள் மூலம் நீங்கள் ஒரு குழு மத்தியில் தலைவராக நின்று புள்ளி விவரங்களுடன் உரையாற்றுவதற்கும் நம் பாடங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும், செய்தி சேனல்கள் பார்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதன் மூலம் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் எவ்வாறு கருத்தாக பயன்படுகிறது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கைகள் மூலம் உங்கள் சுய முயற்சியில் ஈடுபடும் போது நீங்கள் ஒரு நல்ல வழியில் வணிக உலகில் தொடர்பை பயன்படுத்தி முன்னேற முடியும் "என்று அவர் கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...